Sunday, April 11, 2010

- Ve

நகராமல்
நின்று கொண்டிருக்கிறதோ?

ஆம்
காலம் அசைவற்று
இரைவிழுங்கி கிடக்கிறது

கால் தேடுகையில்
சிறகு முளைக்கும்
எத்தனங்கள்

கனவுகளின்
நாட்குறிப்புகள்
நிகழ்வுகளில் தானே
எழுதப்பட வேண்டும்

நான்
வென்றுவிட வேண்டும்

காலம் உறங்குகிறது


செஞ்சாந்து சுடர்
எழுமுன்
விழித்துக்கொள்ள வேண்டும்

- 15 /01 / 92

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer