நகராமல்
நின்று கொண்டிருக்கிறதோ?
ஆம்
காலம் அசைவற்று
இரைவிழுங்கி கிடக்கிறது
கால் தேடுகையில்
சிறகு முளைக்கும்
எத்தனங்கள்
கனவுகளின்
நாட்குறிப்புகள்
நிகழ்வுகளில் தானே
எழுதப்பட வேண்டும்
நான்
வென்றுவிட வேண்டும்
காலம் உறங்குகிறது
செஞ்சாந்து சுடர்
எழுமுன்
விழித்துக்கொள்ள வேண்டும்
- 15 /01 / 92
Every life has cyclical crests and troughs - reversals are caused by paradigm shifts, keeping the otherwise sedate life interesting...
Sunday, April 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
-
"Annai! Annai! Aadum Koothai Naada cheidhaai ennai!" These were the lines by Mahakavi Bharathi in his poem titled 'Oozhi ko...
-
ஜானகி பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பாடல்களை பலர் தொகுத்திருக்கக் கூடும். சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள், திரைஇசை தொழில் நுட்பங...
-
ஓரிரு வருடங்களுக்கு முன் , ஜானகியின் சிறந்த 50 பாடல்கள் என்ற பதிவை எழுதிய போது , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சிறிய குறிப்பு எழுத...
No comments:
Post a Comment