Saturday, April 17, 2010

என்றாலும்

யாருக்காவது
புரிந்து விடுகிற
ஒரு கவிதையை
படைக்கிற துடிப்பு
எனக்குள்ளே
இன்னும்
என் சிதறல்களை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது

முற்றுப் பெறாத வாசகங்கள்
மோனங்கலையாத உறவுகள்
என
என் வெளிப்பாடுகள்
தொடர்ந்த போதும்

- 28/12/89

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...