Saturday, April 17, 2010

காத்திருத்தல் -

அறுந்து தொங்கும்
ஒற்றையிழை
சிலந்தியாய்
அதன் ஏறலாய்

- 10/01/90

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...