Sunday, October 2, 2011

அனைத்துமுணர்தல்


யூதாசுக்கு தெரியும்
யேசுவுக்கு தெரியும்
உனக்கு தெரியும்
எனக்கும் தெரியும்
அன்றாட வாழ்வில்
அவரவர்க்கு 
அளந்து தரப்பட்ட
அவரவர் பங்கு துரோகங்கள் 
அஹம் பிரம்மாஸ்மி 

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...