Sunday, May 15, 2011

முரண்களுக்கு

உடல் அழகால் ஈர்க்கப்படாத காதலிற்கு இணைப்பும் பிரிவும் வலியற்றதாக இருக்கும், இயற்கையாக.

விமர்சனத்துக்கஞ்சி படைக்கப்படுவது படைப்பன்று.

உன் இரசனைக்குட்படாத உன் படைப்புகள் உயரியதன்று.


No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...