Sunday, December 27, 2009

நுனி

கண்களை இழந்தவன்
நீட்டிய
கைகளின் முனையில்
விரல்கள்
விரல்களின் நுனியில்
கண்கள்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...