Sunday, December 27, 2009

துழாவும் இருட்டு
வெளியில் சிந்திக் கிடக்கும்
விழிகள்
போக வேண்டுவதும்
ஒரு தூரம்
காவியமா
கழிசடையா
நிர்ணயிக்கப்படாத
ஒற்றை வரியுடன்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer