Sunday, December 27, 2009

துழாவும் இருட்டு
வெளியில் சிந்திக் கிடக்கும்
விழிகள்
போக வேண்டுவதும்
ஒரு தூரம்
காவியமா
கழிசடையா
நிர்ணயிக்கப்படாத
ஒற்றை வரியுடன்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...