Saturday, December 12, 2009

நிறம்


திருப்பும்
அந்த கைகள்
அறிந்தவை
அறியாது
விரல் நீட்டி
என் முகம்
தேடிச் சிரிக்கும்
மழலை

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...