Sunday, December 27, 2009

நகர்தல்

கால்களை
நிறுத்தி விட்டேன்
முன்னால்
நடந்து கொண்டிருந்தது
மனம்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...