Sunday, September 6, 2009

காட்சி


solitary
Originally uploaded by totomai
உறக்கம் கலைந்த
இரவொன்றில்
நீயற்ற தனிமை
கடக்கும்
ஒவ்வொரு நொடியும்
நானிழந்த
உன் சுவாசம்
சாளரத்தின் வெளியே-
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒளிபெறும்
துயரக்காட்சி
அரங்கேறும் வெளி
அழைக்காத
கைபேசியும்
நானும்

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...