Sunday, September 6, 2009

இயைவு



கைகோர்த்து நடக்கிறோம்
என் மன அழுத்தங்கள்
உனக்குள் பரிமாறிவிடாதபடி
தற்காத்து கொள்கிறேன்
விரல்களின் அதிர்வில்
கேட்கிறாய்
என்ன துன்பமென

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer