Sunday, September 6, 2009

இயைவு



கைகோர்த்து நடக்கிறோம்
என் மன அழுத்தங்கள்
உனக்குள் பரிமாறிவிடாதபடி
தற்காத்து கொள்கிறேன்
விரல்களின் அதிர்வில்
கேட்கிறாய்
என்ன துன்பமென

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...