Saturday, September 19, 2009

மதுரை



கொட்டும் முழக்கும்
செவி நிறைக்க
வாணமும் வண்ணமும்
அள்ளித் தெளிக்க
பட்டும் புடவையும்
மேனி தடவ
மோரும் பானகமும்
இறைபட
பூவும் மஞ்சளும்
இன்பந்தர
ஐம்புலன் தடவி
கள்ளழகர் இறங்குகிறார்
நீரும் நானுமற்ற
வையையில்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer