Thursday, August 27, 2009

கவிதை

நள்ளிரவு


மஞ்சள் படரும்

கரிய தார் சாலை

ஏதுமற்ற இலக்கு

பனி படரும் மேலில்

விழும்

முதல் மழைத்துளி

இந்தக் கவிதை

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...