Thursday, August 27, 2009

ஓரினம்

நான்
பின் ஒருவன்
அவன் பின் மற்றொருவன்
அவன் பின் எவனோ
ஏன் நிற்கிறேன்
எவனும் கேட்கவுமில்லை
நான் கூறவுமில்லை

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...