Monday, June 15, 2009

பாசம்

யாருமற்ற
அனாதை இரவுகளில்
அழுது புரளும்போது
உறுத்தும்
அம்மையின் நினைவுகளில்
முலைகள்
மட்டும் மறக்க வேண்டுவதா என்ன?

11.55 pm, 18/6/97

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...