Sunday, June 14, 2009

நிகழ்வன

நிறைந்தது.
அக்கணம் அற்புதம்.
நிறைந்தது உறைந்தது.
அதுவும் அற்புதம்.
உறைந்தது இறந்தது.
அதுவே உன்னதம்.
அனைத்திலும் திளைக்குமென்னை
எந்தக் கேவலம்
இழுத்தெரியும்?

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...