Monday, May 2, 2011

இதுவும் கடக்கும்

உடலம் மெதுமெதுவே பொய்க்கும்
புலன்கள் தளர்ந்து சோம்பும்
கற்பிதங்கள் கழன்று விழும்
சூழ்ந்து விரியும் புன்னகைகள்
கைகொட்டும் களியாய் மாறும்

அவதானிக்கும்
அறிவின் இதழ்களில்
அரும்பும் என் குறுநகை 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer