Sunday, December 14, 2008



சாமி

குருதி கொட்டும்

கிடா தலை

சாராயம் வழியும்

படையற்த் தட்டு

அடுத்த வெட்டுக்கு

ஓங்கி எழும்

அரிவாளை நிறுத்தவியலா

பரிதவிப்புடன் பார்க்கும்

சாமி

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...