Monday, June 15, 2009

விசை

கடல்
அலைகளை புரட்டிப்புரட்டி
புழுக்கத்துகாக விசிறிக் கொண்டிருக்கிறது
கருவில்
புரளும் சிசுவைப் போல்
நினைவுகள் புரண்டு புரண்டு
மறுபடி துவக்கத்தில்;

காலத்தின் முட்கள்
சந்திப்பதும் பிரிவதும் போல்...

நான் மறுபடி
யாருக்காகவாவது
காத்திருக்க வேண்டும்

11.45 pm, 18/6/97

1 comment:

suyanramesh said...

Hai Saravanan. Nice to see your blog

Ramesh here

Pandit Venkatesh Kumar and Raag Hameer