Monday, June 15, 2009

எதிர்திசைகள்

வடிவது
சீழா இரத்தமா
பார்க்கமுடியாமல்
கண்ணிற்
நீரா திரையா
பார்க்குமனைவரும்
உருகிடும்
அவ்வுயிர்
வாவெனுமொரு சொல்
கேட்டால் மகிழும்
விரையும்
எத்திசையாயினும்


12.45 am, 24/05/2001

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer