Sunday, June 14, 2009

நிகழ்வன

நிறைந்தது.
அக்கணம் அற்புதம்.
நிறைந்தது உறைந்தது.
அதுவும் அற்புதம்.
உறைந்தது இறந்தது.
அதுவே உன்னதம்.
அனைத்திலும் திளைக்குமென்னை
எந்தக் கேவலம்
இழுத்தெரியும்?

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer