Sunday, April 26, 2015

விடுமுறை விடுகதை

சனி ஞாயிறு காலைப் பொழுதுகள்
ஏன்
சனி ஞாயிறு காலைகளைப்
போலிருக்க வேண்டும்
வார நாட்களில்  எப்போதாவது
வரும்
விடுமுறைகளின் காலைகளைப்
போல் ஏன்
இருக்கக் கூடாது 

No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...