Sunday, December 29, 2013

கடல்

வெண்ணிற இலச்சினைகளை
வடித்தெடுத்து கால்களில்
வழங்கும் ஓயாது

கன்மத்திற்கும் உன்மத்தத்திற்கும்
வேற்றுமை காட்டாது
நித்தம் கொதித்துக் கொண்டே




No comments:

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...