Monday, October 4, 2010

நடிப்பு சுதேசிகள்

கறை படிந்தாலும் காதல்
நீர்த்தாலும் நேசம்
அறுந்தூசலாடினாலும் அன்பு
அனைத்திலும்
உறவை நாடினாலும்
அனைத்திலும் அனைத்திலும்
பிறவே பிரதானம்
உலகின் நியதி
உயிர்பிழைத்தலின் தேர்வு
இதுவே என்றால்
அன்பே சிவம்
அறம்செய விரும்பு
என்பது என்ன பாடம்

இருப்பு

இருப்பு  ஆறறிவோடு ஒன்றிரண்டு  சேர்ந்தால் என்ன குறை  குறைந்தால் என்ன நிறை  மலைக்காற்று வீசாத  மாலைகளில் இதென்ன விசாரம்  நடந்து நடந்து  நடந...