Saturday, February 14, 2009

என் தெய்வம்

அச்சம் இல்லை
துன்பம் இல்லை
கண்ணீர் இல்லை
கவலை இல்லை.
தெய்வம் துணை.
வேல் உண்டு பயமில்லை
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

மன வலிமை தரும்
தோள் வலிவும் தரும்
நல்லறிவு தரும்
நாளும் வேண்டுவன
தெய்வம் தரும்
முந்தி வரச் செய்யும்
வினை திட்பம் தரும்
வேல் உண்டு பயமில்லை
தெய்வம் உண்டு தனி இல்லை

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer