Thursday, December 25, 2014

அத்வைதம்
















சற்றுமுன் பெய்த மழை

விரையும் வாகன கண்ணாடியில் 
காற்றில் ஒரு துளி 

பதறி 
உருவம் தேய்ந்து 
குறைந்தழிந்து
வெளியில் தடமின்றி 
கரைவது 
எதன் உருவகம்
என்ன தத்துவம் 

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer