Thursday, August 27, 2009

கவிதை

நள்ளிரவு


மஞ்சள் படரும்

கரிய தார் சாலை

ஏதுமற்ற இலக்கு

பனி படரும் மேலில்

விழும்

முதல் மழைத்துளி

இந்தக் கவிதை

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer