Thursday, August 27, 2009

செவி

அற்றது கேட்டால்


இமை போல்

மூடும் செவி படைத்தான்

காது கூசும்

வசையோடு

தவறை திருத்தினான்

நாசி இறுக்கும்

அமைதி பொறாமல்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer