Sunday, February 22, 2009

மனிதம்


உறை மூடிக் கிடந்த நெல்லுக்குள்
உறங்கிக் கிடந்த உயிர்
உணர்ந்தது ஒரு நாள்
யார் வயிற்று உணவு நான்
எந்த விதையின் ஆதி நான்
புதைந்தழியும்
அந்தக் கணத்திலும்
தோன்றி நிலைக்கும்
மற்றொரு உறை
மற்றொரு உயிர்

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer