Sunday, June 29, 2008

indru


கனவுகள்
உதிர்ந்து கிடக்கும்
சாலையில்
உன் காலடி
புதையுறும்
பூக்களின்
இதழ் நிறங்கள்
உன் பாத சிவப்பை
ஒற்றாவா?
காற்றில்
மிதந்து திரியும்
மகரந்தம்
உன்
சுவாச நறுமணம்
பற்றாதா?
இழக்க பெறாமல்
கைமிஞ்சும்
யாசகனின்
காசுகள் போல்
இறுகி கிடக்கும்
அந்தரத்துக்குள்
இன்று
உடையும்
மகரக்கட்டு

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer