Sunday, June 29, 2008


உணர்வுகள் பிறழ்ந்து
விழிகளும் வெறிக்கும்
இவன்முன்
இருள்திரை விலக்கா
மன உறவுகள்
சொல்லிற் சிதையும்
நட்புகள்
அந்தகாரம் சூழும்
மினிச்சுடர் அற்ற அந்த பார்வையின்
நாசியோடும் இழைக்காற்றை
உறிஞ்சி விட்டாலும்
தெரியாத இவனுக்கு
முன்பின் தடம் புரளும்
கவிதை
இதுவென்று மட்டும்
தெரிந்து விடுமா

No comments:

Pandit Venkatesh Kumar and Raag Hameer